Saturday, 12 July 2014

எச்சரிக்கை... எச்சரிக்கை...!

எச்சரிக்கை... எச்சரிக்கை...!
வட மாநிலத்தில் வரும் நபர்களிடம் எச்சரிக்கை !!!!!
ஒரு எச்சரிக்கை தகவல்...நண்பர்களே...!
மலிவுவிலையில் பஞ்சு மெத்தை என கூறி மருத்துவமனைகழிவுப்பஞ்சுகள், ஆப்டிக்கல் பைபர் பஞ்சுகள், இறந்தவர் உபயோகித்த மயானத்தில் வீசி எறியப்பட்ட தலையனை மெத்தைகளில் எடுக்கப்பட்ட பஞ்சுகளை கலர் சாயம் ஏற்றி மெத்தைகளாக தயாரித்து இந்த வடமாநில இளைஞர்கள் சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.
இதை வாங்கி உபயோகித்து உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் செய்ய காவல்துறையினர் இந்த வடமாநில இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
காசு, பணத்தை பார்க்காமல் தரமான பொருட்களை பயன்படுத்துவீர்.
...

No comments:

Post a Comment